- அரைகுறை அர்ப்பணிப்பு – வாழ்வின் அநேக பகுதிகள் ஆண்டவரின் ஆளுகைக்குக் கீழ் தரப்படவில்லை.
- சோம்பல் – வேகமாகச் செயல்படாமல் தரம் தாழ்ந்த முயற்சிகளிலேயே திருப்தியடைதல்.
- நோக்கமின்மை – வெந்ததைத் தின்று வெறுமனே வாழ்ந்து விதி வந்தால் சாவோம் என நினைக்கிற உலக மக்களைப்போல நோக்கமின்றி வாழ்தல்.
- உலகத்தாக்கம் – சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்து சுய நலத்திற்கு இடம் கொடுத்து, சோர்ந்து போய்விடல்.
- விசுவாசக்குறைவு – என்னால் என்ன செய்ய இயலும் எனத் தன்னையும் தேவனையும் கேள்வி கேட்கும் நிலை.
இவை நம்மில் காணப்படுமானால் தேவ ஒத்தாசையுடன் மனந்திரும்புவோம்.
- நன்றி – ”தரிசனச்சுடர்” மாத இதழ் -