’’சங்கீதக்காரனுக்கு கடவுளின் மீதுள்ள நம்பிக்கை’ என்ற பொருளை மையமாக கொண்ட ஒரு புலம்பல் சங்கீதம் தான் சங்கீதம் 71.
இந்த சங்கீத்தை பின்வருமாறு பிரிக்காலம்.
- கடவுளின் மீதுள்ள உறுதியான நம்பிக்கையை சங்கீதக்காரன் அறிக்கை பண்ணுதல் (வசனங்கள் 1 – 3)
- துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான சங்கீதக்காரனின் கோரிக்கை (வசனங்கள் 4 – 6)
- துன்பத்தின் நடுவிலும், கடவுளைத்துதிப்பாடுவதற்கான சங்கீதக்காரனின் உறுதியான தீர்மானம் (வசனங்கள் 7 – 8)
- விடுதலைக்கான சங்கீதக்காரனின் கோரிக்கைகள் (வசனங்கள் 9 – 12)
- பகைவனை நியாயம் தீர்க்க வேண்டி சங்கீதக்காரனின் ஓலம் (வசனம் 13)
- கடவுளை நம்புவதற்கும், அவரை துதிப்பதற்குமுள்ள சங்கீதக்காரனின் அர்ப்பணம் (வசனங்கள் 14 – 16)
- கடவுளின் மீதுள்ள நம்பிக்கையில் கடந்தகால அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கோரிக்கையை புதுப்பித்தல் (வசனங்கள் 17 – 21)
- கடவுளை துதிப்பதற்காக சங்கீதக்காரனின் உறுதியான தீர்மானம் (வசனங்கள் 22 – 24)
சங்கீதக்காரனின் இடத்தில் வாசிக்கும் நபர் தன்னை பாவித்து வாசிக்கும் பொழுது சங்கீத்தின் புது பொருளை கடவுள் வெளிப்படுத்துவார்.
நன்றி – http://www.biblestudy.org/basicart/psalm-construction.html
No comments:
Post a Comment