பாவங்களினாலும்,அக்கிரமங்களினாலும்
மரித்தநிலை,
மரித்தநிலை,
சாத்தானுக்கு அடிமை,
தேவ கோபாக்கினையின் பிள்ளைகள் (வ : 1 – 3)
தேவ கோபாக்கினையின் பிள்ளைகள் (வ : 1 – 3)
இந்த நிலை மாறுவதற்கு கடவுள் (இறைவன்) என்ன செய்தார்? ஏன்?
நம்மீது இரக்கம் வைத்தார்,
கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிர்ப்பித்தார்,
நம்மீது அன்பு செலுத்தினார். (வ : 4 – 7)
கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிர்ப்பித்தார்,
நம்மீது அன்பு செலுத்தினார். (வ : 4 – 7)
3. நாம் எப்படி இரட்சிக்கப்பட அல்லது மீட்கப்பட முடியும்?
நம்முடைய நற்செயலினால் அல்ல, கடவுளின்
தயவினால், விசுவாசத்தைக்கொண்டு
இரட்சிக்கப்பட முடியும் (வ :8,9)
தயவினால், விசுவாசத்தைக்கொண்டு
இரட்சிக்கப்பட முடியும் (வ :8,9)
4. கடவுள் நம்மை ஏன் இரட்சித்தார் ?
நாம் நற்செயல் செய்வதற்காக,
இது கடவுளால் முன்குறிக்கப்பட்டது (வ : 10)