Monday, July 12, 2010

எபேசியர் – 2 : 1 – 10 (ஒரு வேத ஆய்வு) (Ephesians : 2 : 1-10)

மனிதனின் சுபாவ நிலையைப் பற்றி இப்பகுதி என்னக் கூறுகிறது?

     பாவங்களினாலும்,அக்கிரமங்களினாலும் 
     மரித்தநிலை,
     சாத்தானுக்கு அடிமை,
     தேவ கோபாக்கினையின் பிள்ளைகள் (வ : 1 – 3)

இந்த நிலை மாறுவதற்கு கடவுள் (இறைவன்) என்ன செய்தார்? ஏன்?
     நம்மீது இரக்கம் வைத்தார், 
     கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிர்ப்பித்தார்,
     நம்மீது அன்பு செலுத்தினார். (வ : 4 – 7)

3.     நாம் எப்படி இரட்சிக்கப்பட அல்லது மீட்கப்பட முடியும்?
     நம்முடைய நற்செயலினால் அல்ல, கடவுளின்
     தயவினால், விசுவாசத்தைக்கொண்டு 
     இரட்சிக்கப்பட முடியும் (வ :8,9)

4.     கடவுள் நம்மை ஏன் இரட்சித்தார்  ?
     நாம் நற்செயல் செய்வதற்காக,
     இது கடவுளால் முன்குறிக்கப்பட்டது (வ : 10)

No comments: